Categories
தேசிய செய்திகள்

கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களிலும்… இன்று 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை..!!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணபடுகின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடியும் வரை…”அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது”…. வெளியான அதிரடி உத்தரவு…!!

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்யக் கூடாது. என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மற்றும் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருந்தார். இதையடுத்து  தேர்தல் ஆணையத்தின் உதவி செயலாளர் பவன் திவான் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார். அதில் […]

Categories

Tech |