9 வயது சிறுமிக்கு பேய் பிடித்ததாக கூறி பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் 5 மணிநேரம் அந்த சிறுமியை பிரம்பால் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதுபொட பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா என்ற 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து உள்ளது என்று அவரின் தாய் அவரை வீட்டிற்கு அருகில் உள்ள மந்திரவாதி இடம் அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு முதலாவதாக எண்ணி பூசம் பூஜை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அந்த […]
