அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியான நிலையில் பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நாளை கட்டாயம் நடைபெறும் என்று எடப்பாடிபழனிசாமி தரப்பினர் உறுதியாக தெரிவித்து இருந்தனர். மேலும் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கையை ஓங்கி உள்ளது. இதனால் பொதுக்குழுவை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு செய்திருந்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் […]
