Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள்… அடுத்தடுத்து நேர்ந்த துயரம்… பிரபல நாட்டில் பயங்கரம்..!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளை கொண்ட குடும்பம் ஒன்று தாங்கள் வசித்து வந்த வீடு தீப்பிடித்து எரிந்ததனால் இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் Loyal Dunigan (2), Jabari Johnson (4), இரட்டையர்களான Nevaeh Dunigan மற்றும் Heaven (7), Deontay Dunigan (9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகளின் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5 குழந்தைகள்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… தாய்க்கு காத்திருந்த சோகம்..!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளை கொண்ட குடும்பம் ஒன்று தாங்கள் வசித்து வந்த வீடு தீப்பிடித்து எரிந்ததனால் இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் Loyal Dunigan (2), Jabari Johnson (4), இரட்டையர்களான Nevaeh Dunigan மற்றும் Heaven (7), Deontay Dunigan (9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகளின் […]

Categories
உலக செய்திகள்

“1 இல்ல 2 இல்ல 5 குழந்தைகள்”… தாய் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

ஜெர்மனியில் ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்த சம்பவம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஒரு வீட்டில் நடந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு ஒரு வயது முதல் 8 வயது வரை உடைய ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அந்த வீட்டில் குழந்தைகளை தவிர வேறு யாரும் இல்லை. மேலும் சடலமாக […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் ஏற்பட்ட சண்டை… அதுக்கு இப்படியா முடிவு எடுப்பது… பறிபோன 6 உயிர்கள்…!!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

5 குழந்தைகள்… விளையாடிக் கொண்டிருந்தபோது… “ஒரே நேரத்தில் உயிரிழந்த சோகம்”..!!

ராஜஸ்தானின்  ஒரு பகுதியில் ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து சேமிப்புக் கொள்கலனில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாய் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து சற்று நேரத்தில் குழந்தையை காணவில்லை என்று அவர்கள் தேடிப் பார்த்தனர். தேடிப் பார்க்கும் போது அருகிலுள்ள கொள்கலனை எதார்த்தமாக திறந்து பார்க்கையில் ஐந்து குழந்தைகளும் அதில் கிடந்தது தெரியவந்தது. பிறகு காவல்துறையினர் தீயணைப்பு வீரர் உதவியுடன் அவர்களை மீட்டு […]

Categories

Tech |