திருவாரூர் நகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறார். தலைமை ஆசிரியர் சுமதி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்று முதல் 20 வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சவாலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான சபீதா அசால்டாக வாய்ப்பாட்டை […]
