Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சுற்றுசூழல் பாதிப்பு” மத்திய அரசின் முடிவுக்கு ஐ.நா எதிர்ப்பு….!!

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் முடிவுக்கு ஐநா பொதுச்செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவின் பல துறைகளை தனியார் மயமாக்குவதாக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில், தற்போது நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி, கிட்டத்தட்ட 41 ஒரு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

 “கை மீறி போகும் கொரோனா” ஒத்துழைப்பு இல்லை…. ஐநா பொது செயலாளர் குற்றச்சாட்டு…!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநாவின் பொது செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக பல உலக நாடுகள் தொடர்ந்து பாடுபட்டு வரும் சூழ்நிலையில், கொரோனா பாதிப்பை தடுப்பதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐநாவின் பொது செயலாளர் ஆண்டோனியா குட்ட்ரஸ் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தின் பிறப்பிடமாய் திகழ்கிறது பாகிஸ்தான் – இந்திய வெளியுறவுத்துறை

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாகத் திகழ்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை ஆணையத்தின் 43வது மறுசீரமைக்கப்பட்ட அமர்வு நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி கூறிய போது “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தன்னை அழைக்கும் அதேவேளை அது ஜம்மு காஷ்மீர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இரும்புத் திரைக்குப் பின்னால் மறைந்து கொள்கின்றது. அது மனித உரிமை மீறல்களை செய்து வருகின்றது. சட்டத்தின் ஆட்சி, […]

Categories
மதுரை மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மதுரை மாணவி ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமனம்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மதுரை மாணவி ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் மகளான நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்பகுதி மக்கள் […]

Categories
உலக செய்திகள்

உலகின் பொருளாதாரம் 3.2% குறையும் – ஐநா அறிக்கை

உலகத்தின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 3.2% சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தொற்று தீவிரமடைந்ததற்கு முன்பாக அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பொருளாதாரம் 3.2% சரியும் என்றும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்தால் ஊரடங்கு மூன்றாம் காலாண்டுக்கு நீடிக்குமானால் பொருளாதாரம் சரிவு 4.9 சதவீதத்தை தொட்டுவிடும். இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“12 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து” ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

உலகம் முழுவதிலும் 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் வாய்ப்புகள் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் வழக்கமான சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை பிறப்பு, நோய் தடுப்பு, சிசு பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பள்ளிகள் மூலமே […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை விட கொடியது… “இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து”… எச்சரிக்கும் ஐநா!

கொரோனா வைரசை கட்டுபடுத்த இந்தியா போராடி வரும் நிலையில், அடுத்ததாக வெட்டுக்கிளிகளால்  ஆபத்து இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.. இதனிடையே அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும் என்று ஐநாவின் […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதையா இருந்துக்கோங்க….. 120 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் – ஐ.நா எச்சரிக்கை

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 120 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்பிரிக்க கண்டத்தை ஐநா எச்சரித்துள்ளது ஆப்பிரிக்கா கண்டத்தில் பிப்ரவரி 14 அன்று முதல் கொரோனா பாதிப்பு எகிப்தில் பதிவானது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் அதிக உயிரிழப்பை சந்தித்தது அல்ஜீரியா. அதனைத் தொடர்ந்து எகிப்து, மொராக்கோ, தென் ஆப்பிரிக்கா உள்ளது. தொற்றின் காரணமாக ஆப்பிரிக்காவில் 3 லட்சம் முதல் 33 […]

Categories
உலக செய்திகள்

அது மட்டும் தான் காப்பாத்தும் – அதுவும் 2020 வரை ஆகிடும் – ஐ.நா பகீர் கருத்து …!!!

மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என ஐநா செயலாளர் கூறியுள்ளார் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஒரு ஆண்டு காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியிருப்பதாவது, “தொற்றிற்கு எதிராக பயன்படும் படியான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டுவர பெரிதும் உதவும். கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியால் மட்டுமே லட்சக்கணக்கான மக்களையும் பொருளாதாரத்தையும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்கதால் மிரட்டிய ட்ரம்ப் – WHOக்கு ஆதரவாக களமிறங்கிய ஐநா …!!

கொரோனா தொற்றை தடுக்கும் போராட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் பங்கு அவசியமாகும் என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி பல உயிர்களை எடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும் அதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய […]

Categories
உலக செய்திகள்

போர்களை உடனடியாக நிறுத்துங்க… உண்மையான போர் செய்யும் நேரம் இது… அழைப்பு விடுத்த ஐ.நா பொதுச்செயலாளர்!

உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் (antonio guterres) வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்…. ஏமனில் 19 சிறுவர்கள் உட்பட 31 பேர் பலி..!!

ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ […]

Categories

Tech |