அமெரிக்காவில் ஐநா பொது சபை கூட்டத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோபைடன் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவுடன் ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது பற்றி அவர் பேசும்போது, இன்றைய உலகின் தேவைகளுக்கு […]
