உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின் விளைவுகளிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது எனவும் ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பருவநிலை மாற்றம், கொரோனா ஆகிய காரணங்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டினி பிரச்சனை உருவாக்கியது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனிடையே உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் உரம் மற்றும் எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி […]
