Categories
உலக செய்திகள்

ஐநா பொதுச் செயலாளர் இந்தியா வருகை….. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஐநா சபையின் பொதுச் செயலாளர் இந்தியாவிற்கு வருகிறார். ஐநா சபையின் பொதுச் செயலாளராக அப்துல்லா சாகித் இருக்கிறார். இவர் மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஆவார். இவர் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகிறார். அதன்படி இன்றும், நாளையும் அப்துல்லா ஷாகித் இந்தியாவில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த வருகையின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் உள்பட பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அப்துல்லா […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசாங்கத்தை மாற்ற வேண்டும்…. ஐநா பொதுச்செயலாளர் அறிவிப்பு….!!!

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் டுவிட்டர் […]

Categories
உலக செய்திகள்

“இது கடைசி இல்ல!”….. இனிமே நிறைய பெருந்தொற்று வரும்…. குண்டை தூக்கி போட்ட ஐநா பொதுச்செயலாளர்…..!!

ஐநாவின் பொதுச் செயலாளரான ஆன்டனியோ குட்டரஸ், கொரோனா நாம் எதிர்கொள்ளும் கடைசியான பெருந்தொற்று கிடையாது, மேலும் பல பெருந்தொற்றுகள் வரவுள்ளது என்று கூறியிருக்கிறார். ஐநாவின் பொதுச் செயலாளரான ஆன்டனியோ குட்டரஸ், ட்விட்டரில் நேற்று தெரிவித்திருப்பதாவது, கொரோனா தொற்று என்பது, நாம் எதிர்கொள்ளக்கூடிய கடைசிப் பெருந்தொற்று இல்லை. மேலும், அதிகமான தொற்றுகள் வருங்காலத்தில் வரும். கொரோனாவை தடுக்க நாம் நடவடிக்கை மேற்கொள்ளும்போது அடுத்த தொற்றுக்கும் தயாராகி விடவேண்டும். உலகப் பெருந்தொற்று தயாராதல் தினத்தை முன்னிட்டு அதில் நாம் கவனமாக […]

Categories
உலக செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும்…. ஐநா பொதுச்செயலாளர் அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து புதிய அவதாரம் எடுத்த ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் நாடு முழுவதிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கூறியதாவது,” கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. அது இன்னும் நிறைய பெருந்தொற்றுக்கள் வரும். ஆகவே அதனை சமாளிப்பதற்கு […]

Categories

Tech |