Categories
உலக செய்திகள்

முன்னணி நாடாக விளங்கும் இந்தியா… எதில் தெரியுமா..? ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!!

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது என நினைப்பதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கேவ் லாவ்ரோவ் கூறியுள்ளார். ஏனென்றால் மற்ற  நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். மேலும் பல்வேறு விதமான விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா ஐ.நா-வில் ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனை…. பாகிஸ்தானிற்கு சரியான பதிலடி கொடுத்த இந்தியா…!!!

பாகிஸ்தான் தரப்பில் காஷ்மீர் பிரச்சனை பேசப்பட்டதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை கொண்டுவரப்பட்டது. அதாவது ஐ.நாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதியாக இருக்கும் ஆமீர்கான், இஸ்லாமியர்கள் காஷ்மீரில் அதிகமாக வாழ்கிறார்கள். ஆனால், அதனை இந்துக்கள் அதிகமாக வாழும் இடமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. இதற்காகத்தான் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்றார். ஐ.நா விற்கான இந்திய தூதரக குழுவின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. பாதிக்கப்படும் வளரும் நாடுகள்… ஐ.நா கவுன்சிலில் வருத்தம் தெரிவித்த இந்தியா…!!!

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் வளரும் நாடுகள் பாதிப்படைந்திருப்பதாக இந்தியா ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் வருத்தம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஏழு வாரங்களை கடந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐநா விற்கான இந்திய நிரந்தர துணை பிரதிநிதியான ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியிருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தொடக்கத்திலிருந்தே ஒரே நிலைப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நீண்ட கால கனவுக்கு…. ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா….!!!!

இந்தியாவின் நீண்ட கால கனவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது ஆகும். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று முன்தினம் வாஷிங்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க அமைச்சர்களான லாயிட் ஆஸ்டினையும், ஆண்டனி பிளிங்கனையும் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “இந்தியா அணுசக்தி வினியோக குழுவில் இடம் பெறுவதற்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

‘ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லை’…. உக்ரைன் அதிபர் பகிரங்க பேச்சு….!!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  இஸ்லாமிய தேச தீவிரவாதிகளுக்கும், ரஷ்யா படையினருக்கும் வேறுபாடு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் காணொளி மூலம் பேசியுள்ளார். அதில் “இந்தக் கூட்டத்தில் நான்  பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பேச வந்திருக்கிறேன். உக்ரைனில் உள்ள அப்பாவி பொதுமக்களை ரஷ்யா படுகொலை செய்துள்ளனர். மேலும் பெண்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி […]

Categories
உலக செய்திகள்

அரசியல் தீர்வுகளை காண்பதற்கு…. ரஷ்யா, திறந்த நிலையில் இருக்கிறது… -அதிபர் விளாடிமிர் புடின்…!!!

 ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், அரசியல் தீர்வுகளை காண்பதற்காக ரஷ்யா திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் பிரச்சனை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை துவக்கி நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய நாட்டின் பிரதிநிதியான வாசிலி நெபென்சியா தெரிவித்ததாவது, ரஷ்யா, அரசியல் தீர்வு காண்பதற்காக  திறந்த நிலையில் இருக்கிறது. எனினும், டான்பாஸில் இரத்த ஆறுக்கு அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார். டான்பாஸ் என்பது, உக்ரைன் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா விவகாரம்…. அவசர கூட்டதை போட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ….!!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“இந்த பிரச்சனைய பேச இது இடம் இல்ல”…. மேற்கத்திய நாடுகளின் முயற்சியை முறியடித்த இந்தியா-ரஷ்யா….!!

மேற்கத்திய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புவி வெப்பமயமாதல் பிரச்சனையை விவாதிக்க மேற்கொண்ட முயற்சியானது தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புவி வெப்பமயமாதல் பிரச்சனையை விவாதிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ரஷ்யாவும் இந்தியாவும் இந்த விவாதத்திற்கு எதிராக வாக்களித்ததால் மேற்கத்திய நாடுகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் 197 நாடுகள் ஏற்றுக்கொண்ட புவி வெப்பமயமாதலுக்கான ஐ.நா. திட்ட வரைவுக்குழு புவி வெப்பமயமாதல் பிரச்சனை குறித்து விவாதிக்க தனியே செயல்பட்டு வருகிறது. எனவே 15 […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிற்கு உதவ இந்தியா தயார்!’.. ஐ.நாவிற்கான இந்திய தூதர் உறுதி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ தயாராக இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதரான டிஎஸ் திருமூர்த்தி உறுதியளித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது கடுமையான உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்திய நாட்டின், ஐ.நாவிற்கான தூதர் டி.எஸ் திருமூர்த்தி கூறியுள்ளதாவது, சுமார் இருபது வருடங்களையும் தாண்டி, இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சிந்தித்து செயல்பட வேண்டும்..! ஏவுகணை சோதனை தொடர்பில்… பிரபல நாடு எச்சரிக்கை..!!

வடகொரியா ஏவுகணை சோதனை தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடும் எச்சரிக்கையை முன்வைத்துள்ளது. வடகொரியா நாடு ஏவுகணை சோதனையை 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி உலக நாடுகளே அதிர்ந்து போகும் வகையில் வடகொரியா நான்கு ஏவுகணைகளை ஒரே மாதத்தில் சோதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் ஒன்று வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக நடத்தப்பட்டுள்ளது. அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிப்பு… ஐநா பாதுகாப்பு கவுன்சில்…!!!

ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்க கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவிலான அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதன் காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு ஈரான் மீது ஐநா ஆயுத தடையை விதித்திருந்தது. அதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. […]

Categories

Tech |