உலக அளவில் பசி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், உணவு பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. இருப்பினும் இலங்கையால் நிதி நெருக்கடி பிரச்சனையில் இருந்து முழுமையாக மீண்டும் வர முடியவில்லை. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்று, கொரோனா பரவலின் தாக்கத்தினால் மற்ற நாடுகளுக்கும் பொருளாதார […]
