மனித உரிமைகள் என்ற சாக்கு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்ட விதி மீறல்களை மன்னிக்க முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் பற்றியும், என்.ஜி.ஓக்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது பற்றியும் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிட்செல் பேச்லேட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அது மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது பற்றியும் தனது கருத்தை கூறிய அவர், என்ஜிஓ மற்றும் மனித […]
