மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஐடி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். பெங்களூரில் இருக்கும் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விஜயலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் […]
