பஸ் டிரைவரை கொலை செய்த வழக்கில் கைதான ஐடி நிறுவன ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கின்றார். சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் அருகே இருக்கும் பாலவாடியில் வசித்து வந்த பொன் குமார் என்பவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக சம்மட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீஸார் அதே ஊரில் வசித்து வரும் குமார் என்பவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வகுமார் என்பவரை நேற்று முன்தினம் கைது […]
