Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காதில் ஹெட்செட்…. சிறிய கவனக்குறைவால் ஐடி ஊழியர் பரிதாப மரணம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே விஜய் (27) என்பவர் நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
மாநில செய்திகள்

லட்சங்களில் வருமானம்…. “ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு”….. கழுதை பண்ணை தொடங்கிய நபர்….!!!!

பெங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு இளைஞர் ஒருவர் கழுதை பால் பண்ணை ஒன்றை தொடங்கியுள்ளார். மங்களூர் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணையை திறந்துள்ளார். தற்போது 42 லட்சம் ரூபாய் முதலீட்டில் 20 கழுதையுடன், கழுதை பால் பண்ணை திறந்து கழுதை பால் விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாவது: “நான் 2020 வரை ஐடி நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வொர்க் பிரம் ஹோம் பணியின்போது….. ஐடி ஊழியருக்கு நேர்ந்த கதி…. பதற வைக்கும் சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் மேகாவரி கிராமத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே சுமலதா வேலை செய்து வந்துள்ளார். நேற்று தனது மடிக்கணினியில் அலுவலக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து திடீரென அவரது மடிக்கணினி தீப்பிடித்தது.  சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: ஆன்லைன் ரம்மி…. பல லட்சம் ரூபாய் கடன்…. ஐடி ஊழியர் தற்கொலை…. அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவது கண்டித்ததால் சென்னையில் பணியாற்றி ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் என்பவர் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

செல்ஃபி மோகம் …கூவம் ஆற்றில் விழுந்த ஐடி ஊழியர்…பிறகு நடந்ததை பாருங்கள்…!!!

செல்ஃபீ எடுத்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மூர்த்தி நேப்பியர் பாலத்தின் மீது நின்று  செல்பி எடுத்துக் போது  கால் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கூவம் ஆற்றில் தற்போது நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் மூர்த்தியை எந்தவித […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.54,00,000…. “வெளிநாட்டு பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு”…. பணத்தை இழந்த ஐ.டி பெண்…!!

புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் அறிமுகமில்லாத நபர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தருவதாக நம்பி 54 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த சுனைனா என்ற மென்பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் நண்பர் ஆகியுள்ளார். வெளிநாட்டில் உரிய வேலையில் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணும் அவர் கூறுவதை உண்மை என்று நம்பி வந்துள்ளார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு வெளிநாட்டில் இருந்து […]

Categories

Tech |