Categories
மாநில செய்திகள்

துப்பாக்கியை தொலைத்த ஐஜி…. சர்ச்சையாகும் விவகாரம்…!!!!!!

பொன் மாணிக்கவேல் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியாவார். தமிழகத்தில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் மீட்புப்பணி தொடர்பான விசாரணைக்கு அறியப்படுகிறார். இந்நிலையில் இவர்  தனது துப்பாக்கியை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தொலைத்ததாக கூறப்படுகிறது. ரயில், பராமரிப்பு பணிகளுக்காக சென்றபோது, ஊழியர்களால் 8 தோட்டாக்கள் உடனான  பிஸ்டல் கண்டெடுக்கப்பட்டு,  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அறிந்த பொன்மாணிக்கவேல் துப்பாக்கி தன்னுடையது தான் என முறையிட்டுள்ளதாக தெரிகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு விமான பயணிகளுக்கு…. இதற்கு மட்டுமே அனுமதி…. வெளியான புதிய தகவல்….!!!!

விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை கவனித்து வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை ஐ.ஜி. விஜய் பிரகாஷ், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில் முந்தைய சுற்றறிக்கையின் படி, விமானத்தில் பயணிகள் பயணிக்கும் போது தங்களுடன் ஒரே ஒரு கைப்பை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால் பயணிகள் இரண்டு, மூன்று கைபைகளுடன் பாதுகாப்பு சோதனைக்கு வருகின்றனர். அவ்வாறு வருவதால் சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குருபூஜை பாதுகாப்பு பற்றி காவல் அதிகாரிகளுடன் ஐஜி ஆலோசனை…!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துறை அதிகாரிகளுடன் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆலோசனை நடத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58 ஆவது குருபூஜை விழா வரும் 30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளன. குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய […]

Categories

Tech |