ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல விதிகளை அதிரடியாக மாற்றி இருக்கிறது. இதன் வாயிலாக போட்டி மும்முரமாக மாறும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு இம்மாற்றத்தை செய்துள்ளது. வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இம்மாற்றம் வரவுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவகூடாது. இத்தடை 2 வருடங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த தடை எப்போதும் தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன் […]
