Categories
தேசிய செய்திகள்

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு….. ஐசிஎம்ஆர் சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே நம்மை காத்துக்கொள்ள ஒரே ஆயுதம்.எனவே அனைவரும் தவறாமல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோவாக்ஸின் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவின் வகைகளான பீட்டா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

“கோவாக்ஸின் 3 வது டோஸ் நல்ல ரிசல்ட் காட்டுது”…. ஐசிஎம்ஆர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1-12 வரை…. அனைத்து பள்ளிகள் திறப்பு – வெளியான செய்தி…!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுமா? திறக்கப்படாதா? என பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சந்தேகம் எழுந்த நிலையில் பள்ளி திறப்பு குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு பிறகு உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி முதல் அனைத்து வகை வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி…? தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஐசிம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின்பு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம்… ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா 2-ஆவது அலை முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களிடம் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி […]

Categories
தேசிய செய்திகள்

30 நாட்களுக்குள் 75% தடுப்பூசி…. 37% வரை இறப்பை குறைக்கலாம்….ஐசிஎம்ஆர்….!!!!

[4:36 AM, 7/19/2021] +91 94897 11232: g2/95 [4:36 AM, 7/19/2021] +91 94897 11232: இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு 1 டோஸ் தடுப்பூசி போதும்…. ஐசிஎம்ஆர் அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்…. ஐசிஎம்ஆர் அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்…! உலக அரங்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …!!

உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கான தடுப்பு கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வரிசையில் இந்தியாவும் தன்னை உட்படுத்திக் கொண்டது. அதன் பலனாக தற்போது இந்தியாவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 கோடியைத் தாண்டியது கொரோனா பரிசோதனை …!!

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஜிஎம்ஆர்  தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் பரிசோதனைகளை தினமும் அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மகராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மூன்று […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது – ஐசிஎம்ஆர்!

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை…. ஐசிஎம்ஆர் விளக்கம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது அவசியம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொரோனவால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, குடிசை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக உள்ளது – முதல்வருக்கு ஐசிஎம்ஆர் அதிகாரிகள் பாராட்டு!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக உள்ளது என முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் நிறுவனத்தை சேர்ந்த சென்னை தேசிய தொற்று நோய் இயக்குனர், துணை இயக்குனர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உடன் மருத்துவர்கள் மனோஜ் முரேக்கர், பிரதீப் கவுர் ஆகியோரும் நேரில் சந்தித்து பாராட்டு கூறியுள்ளனர். அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள நாட்டில் 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி: மத்திய சுகாதாரத்துறை!!

பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவனைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியதாவது, ” தகவல்களை ஆராய்ந்த பின்னர், சிவப்பு, ஆரஞ்சு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர் ஆய்வகங்கள் உள்ளன?: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தொடர்பாக மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, கொரோனா வைரசை கண்டறிந்து, அந்த வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் […]

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற கிட்களை வழங்கிய சீன நிறுவனத்திடம் இருந்து இந்தியா எந்த பொருளும் வாங்கப்போவதில்லை: ICMR..!

தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு […]

Categories
உலக செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா புறக்கணித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: Wondfo BioTech அறிக்கை..!

ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்தி கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அந்த கருவிகளை இறக்குமதி Wondfo BioTech நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்று பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும் கொரோனா பரவாமல் தடுக்கவே மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது: ஐசிஎம்ஆர்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’ இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் இந்த கிட்கள் நேற்று தமிழகத்தை வந்தடைந்தன. தமிழ்நாடு சுகாதாரத் […]

Categories
தேசிய செய்திகள்

வௌவால்களுக்கு வந்த கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: ஐசிஎம்ஆர்!

வௌவால் இனங்களில் வந்த Bat-CoV கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் மற்றும் ஆராய்ச்சியும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வௌவால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால் […]

Categories

Tech |