புர்கினா பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் 130 பேரை கொலை செய்தவர்கள் 12-14 வயதுடைய சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புர்கினா பாசோ அரசு, சிறுவர்கள் தான் 130 பேரின் கொலைக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதியன்று Solhan என்ற கிராமத்தில் திடீரென்று துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், கண்ணில் பட்ட மக்களை சுட்டு தள்ளினார்கள். மேலும் கிராமத்தில் தீ வைத்துள்ளனர். இதில் சுமார் 130 நபர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நாட்டில் நடந்த மிக பயங்கரமான […]
