Categories
மாநில செய்திகள்

“சொந்த விருப்பத்தின்பேரில் பாலியல் தொழில்”…… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் உதயகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மசாஜ், பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம் விளைவித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் சொந்த விருப்பத்தின் […]

Categories
உலக செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கையும் களவுமாக சிக்கிய 3 பேர்…. சிங்கப்பூர் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு….!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2016-ஆம் வருடம் மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப் பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று அவர்களிடம் இருந்து அந்த போதைப் பொருட்களை வாங்கிய சந்துரு சுப்ரமணியம் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட்டு நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம்… ஜனாதிபதி அதிரடி உத்தரவு…!!!

சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பிறகு 7 மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை ஜனாதிபதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில் பஞ்சாப் ஐகோர்ட்டு நீதிபதி ராஜன்குப்தா பாடானாவுக்கும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கல்கத்தாவுக்கும், இமாச்சல் பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்வார் தாகூர் பஞ்சாபிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய […]

Categories

Tech |