Categories
கோவில்கள் மாநில செய்திகள்

இவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க முடியாது… உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு..!!

இசைக் கலைஞர்களுக்கான தனிநல வாரியத்தை அமைக்க இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. திருமணம், திருக்கோவில்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மங்கள கருவிகளை வாசிக்கும் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையில் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் போன்று, வாத்தியக் கலைஞர்களும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும், தனி நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக […]

Categories

Tech |