சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனமான பிளக்ஸ் மார்ட் என்ற மின்சார பேட்டரி தயாரிப்பு நிறுவனம் மின்சார நிறுவனங்களுக்கான பேட்டரி தயாரிப்பதற்கு நிதி திரட்டி உள்ளது. அதன்படி 3 கோடியே 63 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது அடுத்த 3 வருடங்களுக்குள் உள்நாட்டில் 10 லட்சம் சார்ஜர் போர்டுகளை தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பிறகு 2025-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் சார்ஜர் போர்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு […]
