சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவியை 2017 ஆம் ஆண்டு சக மாணவர்கள்கிங்ஷீக்தேவ் சர்மாவால் பாலியல் தொல்லை செய்தனர். மேலும் தன் நண்பர்களான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ என்பவருடன் சேர்ந்து அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார் . புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
