இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3-வது அலையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 23 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை கணித்து சொல்லக்கூடிய நிபுனர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களுக்கு […]
