Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை கொடுங்க…. தமிழக அரசு உத்தரவு….!!!!

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆறு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிட மாற்றம் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலான் இயக்குனராக […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ஆம் தேதிக்குள்…. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி அல்லது ஜனவரி 15ஆம் தேதிக்குள் தங்களின் அசையா சொத்து விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது கட்டாயம். அடுத்த பதவி நிலை உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக முந்தைய ஆண்டுக்கான அசையா சொத்து விவரங்களை வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

கடந்த 2009 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முகவரி பிரிவு அதிகாரி ஷில்பா பிரபாகர் உள்ளிட்ட பணியாற்றி வரும் 20 ஆயிரம் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள்….. “ஜனவரி 31க்குள் இதை செய்ய வேண்டும்”…. தலைமை செயலாளர் உத்தரவு!!

தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமை நிலையில் இருக்கிறார். இவர் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. அதில், “தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.. ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர் சொத்து விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை ஆன்-லைனில் […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்…. முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!!

நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பதவி ஏற்றது முதல் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது தமிழக அரசு 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது.. அதன்படி, நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆவின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 100க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைமையிலான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 […]

Categories
மாநில செய்திகள்

4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழக அரசு 4 மாவட்ட ஆட்சியரை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 4 மாவட்ட கலெக்டர் களை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாநகராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இடமாற்றம் செய்வது குறித்த அறிக்கையில், கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் என்பவர் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக மாற்றம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கொரோனா தடுப்பு பணியில் இருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு…!!

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவெற்றியூர், மாதவரம், தேனாம்பேட்டை மண்டலங்களின் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தாய்கறித்து வந்த நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதில், ஏற்கனவே 3 மண்டலத்திற்கு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்று திருவொற்றியூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட காமராஜ் ஐஏஎஸ், மாதவரம் மண்டலத்திற்கு ஞானசேகரன், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு மணிகண்டன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம், குடிமராமத்து பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கணட மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவதற்காக தமிழக அரசு 67 கொடியே […]

Categories

Tech |