Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர குண்டுவெடிப்பு…. குர்துப் படையினர் 5 பேர் பலி…. வெளியான பரபரப்பு தகவல்….!!

ஈராக்கின் வடக்கு பகுதியில் குர்துப் படையைச் சேர்ந்த 5 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குர்துப் படையினர் 5 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு குர்துப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பினர் வீழ்த்தப்பட்ட பிறகு குர்துப் படையினர் மற்றும் ஈராக் ராணுவம் மீது […]

Categories
உலக செய்திகள்

ஜலாலாபாத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்.. பிரபல பத்திரிகையாளர் உட்பட 4 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் பிரபல பத்திரிக்கையாளர் உட்பட 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இருக்கும் ஜலாலாபாத் என்னும் நகரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து, மர்ம நபர்கள் திடீரென்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் விரிவுரையாளரும் பிரபல பத்திரிகையாளருமான சையது மரூப் சதாத் மற்றும் மூவர் உயிரிழந்தனர். இதில் இருவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனில் நடந்த குண்டுவெடிப்பு…. வெளியாகியுள்ள தீவிரவாதியின் புகைப்படம்…. தகவல் தெரிவித்த ஐ.எஸ் அமைப்பு….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருந்த பொது மக்களின் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படத்தை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலுள்ள பொதுமக்களும், வெளிநாட்டவர்களும் அங்கிருந்து பிற நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியுள்ளார்கள். இதனை சாதமாக பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியிருந்த பொதுமக்களின் மீது இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த இரட்டை குண்டுவெடிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஐ.எஸ் அமைப்பின் தலைவரை படுகொலை செய்த தலிபான்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளார்கள் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் அதனை பலப்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்கள். இதனால் தலிபான்களுக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குமிடையே பகை உணர்வு வளர்ந்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள்காக சில வியாபாரிகள் நிதியை திரட்டியுள்ளார்கள். இவர்களை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். […]

Categories

Tech |