ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சனையில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது என்று தலிபான்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருடங்களாக இருந்த அமெரிக்க படைகள், வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். தற்போது, தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரான, ஃபயிஷ் ஹமீது, காபூல் நகருக்குச் சென்று தலிபான்களுடன், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பில் பேசினார் என்று […]
