தமிழகத்திலேயே மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய தலைமை ஆசிரியர் பள்ளியின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்த பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளியில் 3 மாடிகள் […]
