கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலை அடிப்படியாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தது. இப்படத்தின் 2ஆம் பாகத்தினை அடுத்த வருடம் ஏப்ரல் […]
