நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பு சேர எய்ம்ஷால் நடத்தப்படும் ஐஎன்ஐசெட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏராளமான மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் உள்ளதால் தேர்வை எழுத இயலாது. தற்போதைய சூழ்நிலையில் தேர்வு நடத்தினால் […]
