இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை தான் அதிக அளவில் விரும்புவார்கள். ஏனெனில் பேருந்து உள்ளிட்ட மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் செல்பவர்கள் பெரும்பாலும் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கிறார்கள். இப்படி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி சில முக்கிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் கண்டிப்பாக இந்த விதிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். […]
