இந்தியாவை டிஜிட்டல் மையமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைத்து விதமான சேவைகளையும் ஒரே தளத்தில் பெறுவதற்கு விரும்புகிறார்கள். ஆனால் காப்பீடு துறை மற்றும் பின்தங்கியிருப்பதாக இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில், பாலிசிகள் முதல் செட்டில்மெண்ட் வரை அனைத்து வகையானவையும் ஒரே தளத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. நான் அதன்படி அனைத்து வகையான இன்சூரன்ஸ் தேவைகளும் பீமா சுகத்தில் கிடைக்கும். இதில் பொதுக் […]
