Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுனால சிரமமா இருக்கு..! புதுசா அமைச்சு குடுங்க… வாடிக்கையாளர்கள் கோரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் புதிய ஏ.டி.எம். இயந்திரம் அமைத்து தருமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராம பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காளிங்கராயநல்லூர், வசிஸ்டபுரம், அத்தியூர், வயலூர் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் கணக்கு வரவு, செலவு செய்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மெஷினை உடைத்து ….கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர்….! கைது செய்த போலீஸ் ….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு பகுதி அருகே, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து வாலிபர் கொள்ளை முயற்சியில், ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த கோலடி மெயின் ரோட்டில் , ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு ,நேற்று அதிகாலையில் ஒரு நபர் பணம் எடுக்கச் சென்ற போது ,அங்கு ஒரு வாலிபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார் . இது பற்றி  […]

Categories

Tech |