ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைத்தவர்க்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த ஏ.ஜோசப் ஸ்டாலின் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவருக்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தினர் […]
