தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தைப் பற்றி ஆராய்வதற்காக நீதியரசர் ஏ .கே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம் பல தரப்பினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் பல தரப்பினர் கருத்துக்கள் மற்றும் தங்களுடைய பரிந்துரை ஆகியவற்றையும் தயார் செய்து முதல்வர் மு.க ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் […]
