Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்….. ஏ.ஐ.சி.டி.இ திடீர் அறிவிப்பு….!!!!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையின் போது “தெர்மல் ஸ்கேனிங்” மூலம் உடல் வெப்பநிலை கண்டறிய வேண்டும். முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வபோது சுத்தம் செய்து கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே நம்பாதீங்க…. இது ஏமாற்றும் வேலை…. ஏ.ஐ.சி.டி.இ. எச்சரிக்கை….!!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரிகள் என்ற பெயரில் வேலைக்கு தேர்வு நடக்கிறது என்று செய்திகள் வெளியாகிறது. ஆனால் இந்த செய்திகள் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.சி.டி.இ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஏ.ஐ.சி.டி.இ.யில் மண்டல அதிகாரிகள், தலைமை மண்டல அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் என்று சொல்லி போலி நபர்கள் வேலை தேடுபவர்களை ஏமாற்றுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகைய தேர்வு ஒன்றும் ஏ.ஐ.சி.டி.இ […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட் 15க்குள் முடிக்க ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு..!

ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories

Tech |