Categories
உலக செய்திகள்

சொந்த போர்க்கப்பலை ஏவுகணை மூலம் தகர்த்த ஈரான்…… நடுக்கடலில் நடந்தது என்ன…?

கடற்படை பயிற்சியின் பொழுது ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் தன் நாட்டிற்கு சொந்தமான மற்றொரு போர்க்கப்பலை ஏவுகணையால் தாக்கியுள்ளது ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சியின் பொழுது ராணுவ கப்பலின் மீது ஏவுகணை தாக்கிய விபத்தில் ஈரானிய கடற்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதோடு பலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓமான் வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணைவதால் அதிமுக்கிய நீர் வழிப் பாதையாக இது உள்ளது. இவ்வழியாகவே உலகின் எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி […]

Categories
உலக செய்திகள்

கொழுப்பெடுத்த பாகிஸ்தான்….! ”கொரோனா நேரத்தில் ஏவுகணை சோதனை” கடுப்பில் மக்கள் …!!

பாகிஸ்தான் கொரோனா தொற்று நெருக்கடியிலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனையை மேற்கொண்டுள்ளது உலகமுழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கையும் 250-ஐ  கடந்துவிட்டது. இதனால் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை… கண்டு கொள்ளாத வட கொரியா… உன்னிப்பாக கவனிக்கும் தென் கொரியா!

உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது. முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை […]

Categories
உலக செய்திகள்

அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகள்… கடலில் ஏவி சோதனை செய்த வட கொரியா..!

வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும்  வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு  நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய  குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]

Categories

Tech |