முன்னணி நடிகை சமந்தா ஏழைப் பெண் ஒருவருக்கு தனது சொந்த செலவில் கார் வாங்கி கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.சமீபத்தில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது பெண் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டுவதாகவும், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தன்னுடைய வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கூறி தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனைக் கேட்ட சமந்தா அந்தப் பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கார் ஒன்று வாங்கி தருவதாகவும் […]
