கோவையில் ஏழைகளுக்கு உணவளித்து வந்த சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் இன்று காலமானார். நம் உலகில் மக்களில் பெரும்பாலான மக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு அவதிப்படும் ஏழைகளுக்கு கோவையில் ஐந்து ரூபாய்க்கு டிபன், பத்து ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வந்தவர் சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று 78 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி […]
