7 மாணவர்களை பாலியல் வன்முறை கொடுமை செய்த பள்ளி வார்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், ஹயாத் நகர் என்ற பகுதியில் ஸ்ரீ சைதன்யா என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பல மாணவர்கள் படித்து வரும் நிலையில் 150 மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த ஹாஸ்டலின் வார்டனாக முர்ராம் கிருஷ்ணா என்பவர் கடந்த மாதம் வேலையில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் அந்த படியில் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் […]
