தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு திமுக உள்பட அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது குறித்து இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தான் என்றும், அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுக்கும் […]
