Categories
மாநில செய்திகள்

தேசிய கல்விக் கொள்கைக்கு பரிந்துரை… 7 பேர் கொண்ட குழு…!!

தேசிய கல்விக் கொள்கை வழங்குவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு அளித்துள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை உயர்நிலை கல்விக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இரு குழுக்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனால் தற்பொழுது தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக  அரசுக்கு பரிந்துரைகளை வழங்க 2  குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் இதற்காக 7 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. இதில் முதற்கட்டமாக, உயர்கல்வித்துறையில் ஆராய்ந்து […]

Categories

Tech |