பழங்காலத்தில் ஒரு ராஜ்ஜியம் இருந்தது. அந்த ராஜ்யத்தை ஆண்ட ராஜாவின் கருவூலத்தில் செல்வம் கொட்டிக் கிடந்தது. ஆனாலும் அங்கு செல்வதில் ராஜாவிற்கு திருப்தியில்லை. இந்த நினைவுடன் ஒருநாள் அவர் வேட்டைக்குச் சென்றார். மான், சிங்கம், கரடி என வேட்டையாடி தீர்த்த ராஜாவுக்கு கலைப்பு ஏற்படவே ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினார். அப்போது ராஜாவுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு மனிதன் தோன்றி ” நான் உங்களுக்கு விலைமதிப்பற்ற செல்வத்தை தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு […]
