புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தில் ஏழுமலையாணை தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று பலரும் கூறுவது உண்டு. ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பார்கள். தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். பெரும்பாலானர் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாக திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27ஆம் தேதி தொடங்கி அடுத்த […]
