Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு இன்பச் செய்தி… இன்னும் ஒரேவாரம் தான்… வெளியான அறிவிப்பு…!!!

மிகவும் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 25 பேரை குழு உறுப்பினர்களாகவும், 50 பேரை சிறப்பு அழைப்பாளர்களாகவும் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார். இதில் தமிழகத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும் ஒருவராவார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது, ஏழுமலையான் முன் பதவியேற்றது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

வைகுண்ட ஏகாதேசி… டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதன்படி இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து கோவில்கள்

திருப்பதியில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சலுகை…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் அஞ்சலகம் மற்றும் இ-தரிசன  கவுண்டர் மூலம் 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனமும் சுப்ரபாதம், அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் […]

Categories

Tech |