Categories
ஆன்மிகம்

“30 மணி நேரம் காத்திருப்பு”…. புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு…. திருப்பதியில் குவியும் பக்தர்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் ஆகும். இந்த மாதம் இன்று பிறந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசனம் செய்தால் புண்ணியம் பெருகும் அதுமட்டுமல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பெருமாளை தீவிரமாக வழிபடுபவர்கள் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக ஏழுமலையானின் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறையாவது சாமியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்.  குறிப்பாக வரும் 27 -ந்தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க… தமிழகத்திலிருந்து ஆன்மீக பாதயாத்திரையை தொடர்ந்த பக்தர்கள்…!!!!!

புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கமாகும். இந்த நிலையில்  பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக பயணம் மேற்கொள்கின்றார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் இதனை முன்னிட்டு திருவண்ணாமலை […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே….! திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பவித்ரோற்சவம்…. ஆன்லைனில் முன்பதிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தரிசனம் செய்ய திருமலை தேவஸ்தானம் ஆன்லைனில்  ஆகஸ்டு 1ம் தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.  600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பவித்ரோச்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்யலாம். இந்த பவித்ரோசகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் காலை 7 மணி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணிநேரம் ஆனது. இது பற்றி தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: “தற்போது கோடை விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று முதல் ஆரம்பம்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் நடத்தப்படாமல் இருந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளான இன்று பெருமாள் திருமண மண்டபத்திற்கு கருட வாகனத்திலும், இரண்டாம் நாள் அஸ்வ […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!! “தரிசன டிக்கெட் முறையில் மாற்றம்….!!”

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு பிறகு தரிசன டிக்கெட்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! 2021 இல் ஏழுமலையானின் முரட்டு வசூல்…. எவ்வளவு தெரியுமா?…!!

திருப்பதி ஏழுமலையான் என்றாலே ‘வசூல் மன்னன்’ என்பது எல்லோருக்குமே தெரியும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் திருப்பதி கோயிலில் எவ்வளவு வசூலாகியுள்ளது என்பதை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை திருப்பதி வெங்கடாசலபதி உண்டியலில் ரூ.833 கோடி வசூலாகியுள்ளது. அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் திருப்பதி கோயிலுக்கு 1.04 கோடி பக்தர்கள் வந்துள்ளனர். 5.96 கோடி லட்டு விற்பனையாகியுள்ளது. மேலும் ஸ்ரீவாரி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மட்டும் வழங்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதையடுத்து இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி தினசரி 5,000 டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை வெளியிட்ட 15 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கி வந்தது. இந்நிலையில் இன்று ஆன்லைனில் வெளியிட வேண்டிய இலவச தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் போன்ற தொற்றுக்கள் மருத்துவமனையில் அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்குவதா அல்லது ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. குஷியில் திருப்பதி பக்தர்கள்…. தேவஸ்தானம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!

ஏழுமலையான் திருக்கோவிலில் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சுவாமி தரிசனம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த வருடம் சில மாதங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. அதேசமயம் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெற்று வரும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் நவம்பர் முதல்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதனால், திருமலை கோவிலில் ஏழுமலையான் சாமி தரிசனத்திற்காக தற்போது வரும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகின்ற நிலையில் இலவச […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இனி தினமும்…. 2000 பேருக்கு இலவசம்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் கல்யாண உற்சவத்திற்கு முன்பதிவு செய்த 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே  தினமும் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிப்பதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி தினசரி 2000 […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா… ரூ. 4 கோடி மதிப்பு… 6.5 கிலோ எடை… திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க வாள் காணிக்கை செலுத்திய தம்பதிகள்…!!!

திருப்பதி வெங்கடாசலபதி சாமிக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் 4 கோடி மதிப்புள்ள தங்க வாளை காணிக்கைசெலுத்தி உள்ளார். இந்தியாவில் உள்ள பலரும் மத நம்பிக்கை கொண்டவர்கள். கடவுளுக்காக அதிக நன்கொடை அளிப்பவர்கள். அதிலும் திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு எவ்வளவு கோடி வருமானம் வருகிறது என தெரியுமா? இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தற்போது 4 கோடி மதிப்பிலான தங்க வாளை ஒருவர் பரிசளித்துள்ளார். ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

சிறப்பு தரிசனத்திற்கு…. டிக்கெட் முன்பதிவு செய்யலாம்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் 20 ம் தேதி காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி … இன்று முதல் தொடக்கம்..?

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூபாய் 300 டிக்கெட்க்கு  இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மார்ச் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி காலை 9 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப் படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க 20ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில் செம ஷாக்…. 2,830 வது படியில் நடந்த அதிர்ச்சியால்…. குடும்பமே ஓடிய சம்பவம்…!!

திருப்பதி மலையில் ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பக்த்ர்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். வேண்டுதல் காரணமாக அலிபிரி மூலம் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களும் இருக்கின்றனர். இப்படி கடந்து செல்லும் பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி அமைந்துள்ளது. மேலும் வனவிலங்குகள் வெளியே வராத வகையில் வனத்துறை சார்பில் உரிய […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க… இன்று முதல் டிக்கெட் விநியோகம்..!!

திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிக்க ரூ.300 சிறப்பு கட்டண டிக்கெட்டானது இன்று முதல் வழங்கப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கும். www.tirupatibalaji.ap.gov.in என்ற கோவிலின் இணைய முகவரிக்கு சென்று கணக்கு தொடங்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பயனர் பெயர், கடவுச் சொல் தந்து உள்நுழைந்து டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். கொரோனா சூழல் காரணமாக தினசரி 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இன்றைய தினமே 3 மணியிலிருந்து தங்கும் விடுதிகளுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

என்னது திருப்பதியில் லட்டு இல்லையா..? வெளியான பரபரப்பு தகவல்… விளக்கமளித்த தேவஸ்தானம்..!!

ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொரோனா நெருக்கடி காலத்திலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எந்த வகையிலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டாய முக கவசம் அணிதல், போதிய இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை பாதுகாவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலிலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி குழந்தைகள் முதல் பெரியவர் வரை… அனைவருக்கும் அனுமதி… திருப்பதியில் அதிரடி..!!

திருமலையில் முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேவஸ்தானம் நீக்கியுள்ளது. கொரோனா விதிமுறைகள் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 முதல் 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைக்குழந்தைகள் கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி தேவஸ்தான நிர்வாகத்துக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆலோசனை நடத்திய அதிகாரிகள் அவர்களுக்கும் தற்போது தரிசன அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்களுக்கு என சிறப்பு தரிசன […]

Categories

Tech |