பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஏழாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காடூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான முருகானந்தத்திற்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மூத்த மகள் சிவரஞ்சனி கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவரஞ்சனியிடம் அவரது பெற்றோர் கடந்த 4-ஆம் […]
