திண்டுக்கல் அருகே ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி சூசையார்புரத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கிஷோர் என்ற மகன் இருந்தார். இவர் ஏழாம் வகுப்பு அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் ராஜேஸ்வரியிடம் தனது நண்பர்களுடன் விளையாட போவதாக கூறியுள்ளான். அதற்கு அவரது […]
