சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய டிடிவி தினகரன் சசிகலா வருகிற 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று கூறியுள்ளார். அவர் தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலை ஆன நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் […]
