கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்திய சீன ராணுவ தளபதிகள் இடையிலான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாடு இராணுவ தளபதிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் முப்பதாம் தேதி அன்று இருநாட்டு தூதரக […]
